Vayam Ayurveda

We are for ayurveda. Ayurveda is for us.

Ayurveda:

aayusha: veda: - ayurveda:

Swasthasya Swasthya samrakshnam

To maintain the health of the healthy.

aaturasya vikara prashamanam

To heal the problems of the ill.

sukhasajnakam arogyam

Happiness is health.

Monday 25 June 2018

Anamika - Issue 3

Presenting the third issue of Anamika! Do check out and let us know your inputs!

Cheers! :-)

https://drive.google.com/drive/my-drive

Anamika - Issue 2

We are happy to publish the second issue of the students'monthly e-journal "Anamika" Please check out the following link.

https://drive.google.com/drive/my-drive

Your comments are valuable.
Cheers! :-)

Tuesday 27 March 2018

Anamika

The first year students of Sri Jayendra Saraswathi Ayurveda College and Hospital (2017-'18 batch) has come up with an e-journal named "Anamika". It is a space where they write out their thoughts, ideas and insights about Ayurveda and miscellaneous subjects, in english, samskrtam and regional languages. The e-journal also features a poetry section and an art section.

The first issue of this journal was released on 26.03.2018 at Sri Dhanvantari Vagvilasini Sabha, SJSACH.

The first issue can be viewed from the following link:
https://goo.gl/1ounLv 

Cheers! :-)

Sunday 28 February 2016

தக்ரேண கதளீ விருத்தம் - உணவில் மோருடன் வாழைப்பழம் கலப்பது கூடாது

நானும் டாக்டர் எஸ்.சுவாமிநாதன் சாரும் (ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - தினமணி, மெகா டிவி) ஒரு உணவகத்தில் South Indian ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணவு பரிமாருபவர் ஒரு வாழைப்பழத்தை கொண்டு வந்து வைத்தார். அது கிட்டத்தட்ட வாழைக்காய் என்றே கூறலாம். சார், இந்தப் பழம் இன்னும் சரியா கனியல, வேற பழம் கேட்கலாம் என்றதும் வேண்டாம், வேண்டாம். சர்வருக்கும் ஆயுர்வேதம் தெரிஞ்சிருக்கு. தக்ரேண கதளீ விருத்தம் (மோர் சாதம் சாப்பிட்டதும் உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது)ங்கறத தெரிஞ்சுதான் இந்த வாழைப்பழத்த கொடுத்து இப்ப சாப்பிடவேண்டாம், கனிய வெச்சு 4 நாளைக்கு அப்பறமா சாப்பிடுங்க னு சொல்லாம சொல்லிருக்கார்னு ஒரு 'வாழைப்பழ கதையா' ஆயுர்வேதத்தை சொல்லி தந்தார்.

- எஸ்.தியாகராஜன்

Thursday 30 July 2015

அணு நாயகன் பார்வையில் ஆயுர்வேதம்


மாண்புமிகு  மறைந்த  முன்னால்  இந்திய  ஜனாதிபதியான  பாரதரத்னா  டாக்டர்  .பி.ஜே. அப்துல்  கலாம்  கேரளாவில், திருசூரில்  உள்ள  வைத்தியரத்னம்  ஆயுர்வேத  வைத்தியசாலையில்  நிறுவ பட்ட  ஆயுர்வேத அருங்காட்சியத்தை  திறந்துவைத்து  உரையாற்றும்பொழுது  ஆயுர்வேதம் பற்றிய  தங்கருத்தைக் கூறும்பொழுது :  “  இயற்கை  அடிப்படையில்  நோய்கள்  வராமல்  தடுக்க  , ஒருங்கிணைந்த,  விரிவான , நச்சுதன்மை கலக்காதஒரு  சிறந்த  மருத்துவ முறையே  "ஆயுர்வேதம்"  ஆகும்  மேலும் மருத்துவ தொழில்நுட்பம்  வேகமாக  வளர்ச்சி  அடைந்தாலும்  மக்கள்  புது நோய்களால்  பாதிக்கபடுகிறார்கள்  மற்றும்  மக்கள்  தன்  உடலை பேணிக்காக்க  ஆகும்  செலவும் அதிகரித்து  வருகிறது.  இந்நிலையில் உடல்நல  செலவு  குறைக்கபட  ஏதேனும்  ஒரு  சிறந்த  தடுப்பு  முறையை செயல்  படுத்த  வேண்டும்.  இங்ஙனம்  ஆயுர்வேத  மருத்துவ  முறைகள் மூலமாக  மட்டுமே  நோய்களை  தடுத்து  உடல்நலம் பேணும்  செலவுகளை  குறைக்க  முடியும் “  என்றார்.

பழமையான இந்திய மருத்துவமுறையாக ஆயுர்வேதம் உலக அளவில் புதுமை படுத்த படவேண்டும் என்று கலாம்  அவர்கள் பன்னாட்டு  ன்.ஜீ. தலைவரான  ப்ரஃபுல்படீலிடம்  கூறினார் .கலாம் அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின்  மீது  மிக  பேரன்பு  கொண்டிருந்தார் . இந்தியா  மற்றும் வெளிநாடுகளில் ஆயுர்வேத மருந்து பயன்படுத்துவதில் ஏற்படும் சவால்களை தீர்க்க  ஆலோசனை  வழங்கினார். ஆயுர்வேத  மூலிகை  மற்றும்  ரசாயணா பொருட்கள்  ஆராய்ச்சி  மற்றும்  வளர்ச்சி  மையம்  துவங்க வலியுறுத்தினார். இம் மையமானது   உணவு  சோதனை  பிரிவு  மற்றும்  ஆயுர்வேத  பாரம்பரிய மருத்துவ முறை பொருட்களின் குணம்,பாதுகாப்பு, உறுதிதன்மை மற்றும்  நோய் தீர்க்கும் திறன் போன்ற வற்றிற்கான சான்றிதழ் அளிக்கும் பிரிவை பெற்றிருக்க வேண்டும் என்று யோசனை கூறினார் .
உலக அளவில் தேவைப்படும் மூலிகை செடிகளின் உற்பத்தியில் இன்று சீனா நம் நாட்டை விட  அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது ஆனால் நம்நாடு அரை மில்லியன் டாலர்கள்  அளவு  மட்டுமே  ஏற்றுமதி செய்கிறது இது மாற்ற படவேண்டும் .நம் நாட்டில் மிக  பரந்த இடம் இமயம் முதல் குமரிவரை  பரந்து இருக்கிறது.இப்பகுதிகளில் மூலிகை செடிகளை மிக பெரிய அளவில் வளர்க்க சூழல் உள்ளது . இந்த மூலிகைகளை வளர்க்க பெரும் முதலீடுகளை செய்ய மிகப்பெரிய நிறுவனங்களை ஊக்குவித்து நம் நாட்டில் உள்ள விவசாய மக்களுடன் இணைந்து  நேரடியாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் .
குஜராத் மாநிலத்தில்  ‘அமுல் பால் பண்ணை திட்டம்’ போன்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து மூலிகை செடிகளை கொள்முதல்  செய்து  மிகுந்த உற்பத்தியை  பெருக்கலாம். நோய்களை  தீர்பதிலும் அவை வராமல் தடுப்பதிலும், மூலிகை செடிகள் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று இருக்கின்றன. உடல் , மனது , உணவு மற்றும் சூழல் அடிப்படையில் அணுகி  நோய் தடுக்க  பட  வேண்டும் .
புதிய மருந்துகள் வளர்ச்சி பெற நாம் பாரம்பரிய மருத்துவ செடிகளை பற்றிய விவரங்களை கணினியில் தொகுத்து வைக்கப்படவேண்டும் . புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான போதிய வசதிகள் மேம்படவும் மற்றும் அதற்கான வழிமுறைகளை இணைக்க இது தக்க தருணமாகும் . ' அனைவருக்குமான ஒருங்கிணைந்த நலம்' எனும் இயக்கத்தை ஆயுர்வேதம் மற்றும் அலொபதி கூட்டுமுயற்சியாக நோய்கள் தீர்ப்பதற்கான புதிய முறைகளை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு செயல் படுத்த வேண்டும் .
ஆயுர்வேத  மருத்துவமனை  மற்றும் கல்லூரிகள் ஒன்றோடு ஒன்று இணையதளம் மூலம் இணைத்து தங்களது அறிவு , அனுபவம் மற்றும் சிகிச்சை முறைகளை பகிர்ந்து கொள்ளவைக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறப்பாக இதில் ஈடுபடுத்தி உடல் நலம் பேனவும் மற்றும் நோய்கள் தீர்ககவும், தடுக்கவும் , நோயாளிகளை துன்பங்களிடமிருந்து  விடுதலை பெறவும், இந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய்யற்ற  சமுதாயத்தை வளர்க்க பணிபுரிவோம் என்று மாமேதை கலாம் அவர்கள் வலியுறுத்தினார் கள் .
                           தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
               வன்மையு ளெல்லாந் தலை.
        என்ற குறள் கேற்ப அவரது கனவான  2020 வை  நிறைவேற்ற பாடுபடுவோம் !!.

- ரங்கபத்மினி .பா
    வயம்
(Picture source: unknown)

कलाम साहब की आयुर्वेद-दृष्टि

जब थाली के खाने से अचानक नमक और चीनी गायब हो जाए, या जब भरे हुए मटके से पानी देखते देखते ही अचानक एक पल में भस्म हो जाए, तब समझ में नहीं आता है कि यह क्या था, क्यूँ हुआ, और अब आगे क्या होगा | डॉ. अब्दुल कलाम जी की अनपेक्षित मृत्यु तो ठीक वैसा ही है जैसे विश्व के हर प्राणी को प्रतिदिन रोशनी से प्रेरित करता सूरज  अचानक एक दिन डूब गया हो | कलाम साहब की मृत्यु केवल हमारे देश के लिए या विश्व की विज्ञान के लिए ही नुकसान नहीं है, हमारे आयुर्वेद नामक जग के लिए भी बहुत बड़ी नुकसान है | कलाम साहब के प्रशंसक यह अवश्य जानते होंगे कि वे आयुर्वेद के कितने बड़े प्रशंसक  थे | वे मानते थे कि रोगों को रोकने के लिए श्रेष्ठतम व हानिरहित पथ है आयुर्वेद | वे लोगों को यह लगातार कहते थे के हमारे पूर्वज स्वास्थ्य को पाने के लिए अथवा उसे बरकरार रखने के लिए जिस मार्ग को अपनाते थे, वही मार्ग आज भी हमें स्वास्थ्य तक पहुँचाएगा | उनका यह मानना था कि प्रौद्योगिकी (टेक्नोलॉजी) की जहाँ एक ओर वृद्धि हो रही है, वहीँ दूसरी ओर रोगों और उनके द्वारा होनेवाले कठिनाइयों की भी लगातार वृद्धि हो रही है | विश्व में बढती जन-संख्या को ध्यान में रखते हुए उन्होंने कहा कि आधुनिक चिकित्सा (एलॉपथी) के द्वारा बढते रोगों का सामना करना असंभव  है | त्रिशूर (केरल) में आयुर्वेद संग्रहालय (म्यूजियम) के उद्घाटन के अवसर पर उन्होंने याद किया कि जब वे रक्षा अनुसंधान एवं विकास संगठन (Defense Research and Development Organisation (DRDO)) के रक्षा मंत्री के सलाहकार थे, तब उन्होंने 'प्रोग्राम चरक'  नामक एक अनुसंधान एवं विकास (R&D) की आयोजना की  थी , जो सैनिकों के स्वास्थ्य के लिए जडी-बूटियों से सम्बंधित थी | ऐसे  ही जब "इंटरनेशनल आयुर्वेद फाउंडेशन" नामक एक गैर सरकारी संगठन (NGO) के "प्रफुल पटेल"  के साथ कलाम साहब ने आयुर्वेद के सिलसिले में चर्चा की, तब  उन्होंने आयुर्वेद के अनुसंधान एवं विकास के लिए एक विशेष संगठन की आयोजन में दिलचस्पी दिखाया था | कलाम साहब का कहना था कि भारत के दक्षिणी  और पूरबी  प्रदेशों  का प्रयोग औषधीय जडी-बूटियों की खेती के लिए किया जा सकता है | भारत के जैव विविधता का सही उपयोग करने से अंतर्राष्ट्रीय जडी-बूटी-बाज़ार में भारत के लिए एक दृढ़ स्थान की प्राप्ति हो सकती है | उन्होंने कहा कि जापान और चीन ने  अपने  पारंपरिक विषयों को जग-भर में प्रबल किया है | किन्तु इस प्रकार भारत की  पहचान अभी तक नहीं बनी  है |
आयुर्वेद को विश्व-भर में प्रसिद्ध करना और सभी को आयुर्वेद के लाभ दिलाना व आयुर्वेद के द्वारा सभी को उनके कष्टों से मुक्त कराना कलाम साहब का सपना रहा है | इस सपने को आगे बढ़ाकर उसको सफ़ल बनाना अब हमारे हाथों में है | उनके अनेक प्रेरणा दायक विचार जग भर के लोगों को जीवन के हर क्षेत्र में मार्ग दर्शाता रहेगा | उन्होंने भारत और विश्व को जो सपना दिखाया, और देखना सिखाया, उस सपने को हकीकत में बदलना अब हमारा कर्तव्य है | उनकी शान्ति की हम सब प्रार्थना करें |

वयम्

Sunday 19 July 2015

விருத்தாஹாரம்

நடைமுறையில் இருக்கும் உணவு  பழக்கவழக்கங்களும், நாம் அதை பின்பற்றுவதும் சரியான முறையா?
      'உணவே மருந்து' என்பதை அறிந்த நாம், ஏன் அதன் ஆழமான கருத்தை ஏற்று கொள்ளாமல் வாழ்கிறோம்?
       காரணம் : நாக்கின் சுவைக்கு நாம் அடிமை ஆனதே மற்றும் அறியாமை
"உணவே மருந்து" என்பது மாறி "மருந்தே உணவு" என்பது தற்போதைய நிலைமை. இதை மாற்ற என்ன வழி? நம் உடலின் மேல் நாம் செலுத்தக் கூடிய அக்கறையே பிறகு நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கங்கள். இல்லையெனில் நோய்களால் அவதிப்பட கூடிய நேரம் வந்துவிடும். எ.கா. நாம் அறிந்த விசயம் தான், புளிப்பு ஆகாரமும் பாலும் சேர்த்து உண்ணக் கூடாது என்பது. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் நாம் அதை மாம்பழ பழரசம் என்று உட்கொள்கிறோம். இதுவே முதல் நோய்க்கு அடிக்கல். இது போல் நிறைய விஷயங்கள்....
      தீர்வு :உடற்பயிற்சி மேற்கொள்ளவது; உணவு பழக்கங்கள் மாற்றம் ஏற்படாமல் கவனமாக இருப்பதே.
      நல்ல உணவு பழக்கங்களால் ஆரோக்கியம் மேற்படும். 
             
            "உடல் நலத்தை பேணி காப்போம் ;நாட்டின் வளம் காப்போம் "

Jayashri,
Vayam